February 26, 2010

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள்

கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியில் அரசின் சாதனைகளையும் தற்போதைய மைனாரிட்டி அரசின் அவலநிலையின் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 25.02.2010 அன்று இரவு 7 மணிக்கு V.K புரம் மூன்று விளக்கு திடல் ல் மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்கள் தலைமையில் மற்றும் கழக கொடி எற்றி பின்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,ஏழை எளியோருக்கு வேஷ்டி,சேலை,குடம் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் திரு குமார் பாண்டியன் ,சிற்ப்புரை:KK கலைமணி அவர்கள்,மாவட்ட செயலாளர் ராஜா P செந்தூர் பாண்டியன் அவர்கள்,M.சக்திவேல் முருகன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.

1 comments:

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites