This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

February 26, 2010

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள்

கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியில் அரசின் சாதனைகளையும் தற்போதைய மைனாரிட்டி அரசின் அவலநிலையின் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 25.02.2010 அன்று இரவு 7 மணிக்கு V.K புரம் மூன்று விளக்கு திடல் ல் மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்கள் தலைமையில் மற்றும் கழக கொடி எற்றி பின்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,ஏழை எளியோருக்கு வேஷ்டி,சேலை,குடம் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் திரு குமார் பாண்டியன் ,சிற்ப்புரை:KK கலைமணி அவர்கள்,மாவட்ட செயலாளர் ராஜா P செந்தூர் பாண்டியன் அவர்கள்,M.சக்திவேல்...

February 19, 2010

ரயில்வே சுரங்கப்பாதை பணி தேக்கம் சென்னையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் காகித வடிவில்தான் இருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு எதுத்துக்காட்டு வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது.இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா 2007ம் ஆண்டு நடந்தது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை இதனால் கணேஷ் நகர்,ஜானகிராம் நகர்,ரெட்டி காலனி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுமட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகத்துடன் திமுக அரசு ஒத்துழைப்பு...

February 16, 2010

பிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம்.

அரிசி,சர்க்கரை,பருப்பு,வகைகள்,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 ஆண்டாக ஏறிக் கொண்டே போகின்றன.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் அல்லல்படுகின்றனர்.தொடரும் மின்வெட்டு,மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழில் உற்ப்பத்தி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில் வளர்ச்சிக்கும் எதிர் மறையான சூழ்நிலைபிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம். தமிழகத்தில் நிலவுகிறது.கொசுத் தொல்லை மக்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனால் புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளதோடு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மின்...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites