This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

February 24, 2011

இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 63வது பிறந்த நாள்

சென்னை, பிப். 24    இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள். இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை கழகத்தினர் ஏழை, எளிய மக்கள் பயனுற நல உதவிகள், அன்னதானம், ரத்த தானம் வழங்கி எழுச்சியோடு கொண்டாடுகிறார்கள். கழக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு  62 வயது முடிந்து இன்று 63வது வயது பிறக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக உடன்பிறப்புகளுக்கு ஏற்கெனவே வெளியிட்டிருந்த அன்பு வேண்டுகோளில்,...

February 22, 2011

நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு சரத்ரெட்டியின் அழைப்பை ஏற்று கலைஞர் டி.வி. அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா குற்றச்சாட்டு

சென்னை, பிப். 21 ஆவணங்கள் எரிக்கப்பட்டு, பணம் தொடர்பான ரசீதுகள், செலவுச் சீட்டுகள் கிழித்தெறியப்பட்டு, ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு சரத்ரெட்டி விடுத்த அழைப்பை ஏற்று மத்தியப் புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி.யில் சோதனை நடத்தியுள்ளது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு சாமர்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும்...

February 21, 2011

ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம்

நண்பர்களே!!!   தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து...

டைம்ஸ் நவ்’ டி.வி.க்கு புரட்சித்தலைவி அம்மா அளித்த பேட்டி இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை, நவ. 17- கடந்த இரண்டரை ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில் முக்கியத் திருப்பம் ஏற்பட, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டி காரணமாக அமைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தையும் மீறி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இந்த பரபரப்பு பேட்டி காரணமாக இருந்தது என்றும், அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் முந்துபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், விசித்திரமான முறையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மேற்கொண்ட...

February 20, 2011

மேட்டுப்பாளையத்தில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்க

சென்னை, பிப். 20 மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், இன்று (20.2.2011 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பு வருமாறு: தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 113/2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites