December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்து 2009

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள்,பகைவனுக்கு அருளுங்கள்,தீமை செய்தவருக்கும் நன்மையே செய்யுங்கள் என்று போதித்தவர் இயேசு பெருமான்.வன்முறை வெறியாட்டத்தால் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழகம்,அவரது வழி நின்றால் வளம் பெறும்.இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அமைதியும்,ஆனந்தமும் தவழட்டும்.செல்லம் செழிக்கட்டும்.அம்மா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites