December 01, 2009

திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்....



திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்.....வேட்புமனு தாக்கல் செய்தபிறகு அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆசியோடு 40 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.திருச்செநதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் பெற பாடுபடுவேன்.அதிமுக தேர்தல் பொறுப்பாளர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அதிமுக பொதுசெயலாளர் ஆதரவோடு வேட்புமனுதாக்கல் செய்துள்ளோம்,அம்மன் T.நாராயணன் அம்மா ஜெ வுக்கு விசுவாசமிக்கவர் இந்த தேர்தல் முடிவு திருப்புமுனையாக அமையும் என அவர் கூறினார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites