This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்து 2009

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள்,பகைவனுக்கு அருளுங்கள்,தீமை செய்தவருக்கும் நன்மையே செய்யுங்கள் என்று போதித்தவர் இயேசு பெருமான்.வன்முறை வெறியாட்டத்தால் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழகம்,அவரது வழி நின்றால் வளம் பெறும்.இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அமைதியும்,ஆனந்தமும் தவழட்டும்.செல்லம் செழிக்கட்டும்.அம்மா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள...

December 24, 2009

ஜெயலலிதா அறிக்கை இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்

வந்தவாசி,திருச்செந்தூர் இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால்,தேர்தல் சுதந்திரமாகவும்,நியாயமாகவும் நடைபெற வேண்டும் மக்கள் எந்த வித மிரட்டலுக்கும் ஆட்படாமல் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.ஆனால்,தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.பொதுவாக,தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன்,மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்'என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுவது மரபு.ஆனால் திமுக அரசு பொற்ப்பேற்ற பிறகு,எந்தத் தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு உண்மையாக பிரதிபலிக்கப்படவில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி...

December 04, 2009

வேதாரண்யம் விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க ஜெயலலிதா கோரிக்கை,

வேதாரண்யம் அருகே தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியை,9 குழந்தைகள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்திகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பள்ளி,கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.அவற்றை பள்ளி,கல்லூரி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை திமுக அரசு கண்காணிக்காததும்,பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக எந்த வித பராமரிப்புமினறி கிடப்பதும் தான் இது போன்ற சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணம்.விதிகளை மீறும் பள்ளி,கல்லூரி நிர்வாகத்தின் மீதும்,வாகன உரிமையாளர்கள்...

December 01, 2009

கருணாநிதி அன்று முதல் இன்று வரை

நா கூசவில்லையா ? 18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ?புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன ?1976ல் ஒரு...

திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்....

திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்.....வேட்புமனு தாக்கல் செய்தபிறகு அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆசியோடு 40 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.திருச்செநதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் பெற பாடுபடுவேன்.அதிமுக தேர்தல் பொறுப்பாளர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அதிமுக பொதுசெயலாளர் ஆதரவோடு வேட்புமனுதாக்கல் செய்துள்ளோம்,அம்மன் T.நாராயணன் அம்மா ஜெ வுக்கு விசுவாசமிக்கவர் இந்த தேர்தல் முடிவு திருப்புமுனையாக அமையும் என அவர் கூறினா...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites