January 14, 2010

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்
அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து செய்தி ;
தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்க்ககூடிய இயற்கையை நேசிக்கும் விழாவாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஏழை எளியவர் என்ற பேதமோ,சாதி மத வித்தியாசமோ இல்லாமல் நன்றியுணர்வு என்ற இலக்கோடு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்.உழைக்கும் மக்கள் தமக்கு உதவிய இயற்கைக்கும்,தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியை,மகிழ்ச்சியை தெரிவிக்கும் நாள் பொங்கல்.இந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites