June 28, 2010

அ.தி.மு.க., கூட்டத்தில் வன்முறை

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே அ.தி.மு.க., நடத்திய தெருமுனை பிரசாரத்தில் மர்ம கும்பல் கற்கள் மற்றும் சோடா பாட்டீல் வீசி சராமாரியாக தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites