This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

October 10, 2009

கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெயலலிதா

சென்னை: நான்கு மாத கால கொடநாடு வாசத்தை முடித்துக் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பினார். இதனால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கொடநாடு சென்றார் ஜெயலலிதா. அங்கு சென்ற போதிலும் கூட ஓய்வுக்கு மத்தியிலும் தனது அரசியல் நடவடிக்கைகளை அவர் கைவிடவில்லை.கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை ஊட்டியில் நடத்தினார். கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.பால் மாறிய பலரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார். குறிப்பாக தூத்துக்குடி ஸ்டிராங் மேன் என கருதப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனையும், அதிமுகவில் இருந்து கொண்டே திமுகவுக்கு சார்பாக பேசியும், நடந்தும் வந்த எஸ்.வி.சேகர் ஆகியோரை அதிரடியாக...

October 06, 2009

உழைப்பும், விசுவாசமும் அ.தி.மு.க.வின் இரு கண்கள்: பாசறை மாநில செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் பேச்சு

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.முக. இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புறையாற்றினார். எம்.ஜி.ஆரின் வழித்தோன்றல் ஜெயலலிதாவின் சிந்தையில் தோன்றி தீமைகளை தீர்க்கவந்த படைதான் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தமிழ்நாட்டிற்கு தேவை மங்களரகமான ஆட்சி. அது ஜெயலலிதாவின் ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மதுரை புறநகர் மாவட்டம் திருமங் கலத்தில் உங்களோடு பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன். அனைருவக்கும் நல் வாழ்வை வழங்கக்கூடிய திறமையும் நல்ல மனமும் படைத்தவர் ஜெயலலிதா. தமிழகம் இதுவரை கண்டிராத இளையோர் படையை இன்று பார்கிறது. நாளை நம் வெற்றி முழக்கத்தை கேட்கப் போகிறது. ஆட்சியால் தமிழகம் முதன்மையாக நிற்கப்போகிறது. ஏழைகளின் கால்கள் சட்ட மன்றத்துக்குள் நுழைய முடியுமா? உங்கள்...

சென்னையில் 12-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதா நிதி வழங்குகிறார்

சென்னை, அக். 6- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தார். இதையடுத்து கடந்த மே மாதம் 28-ந் தேதி கொடநாடு சென்றார். தற்போது அங்குள்ள பங்களாவில் ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி நிர்வாகிகளையும் அங்கேயே சந்தித்து வருகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களும் அங்குதான் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அ.தி. மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு 45 தொழிலாளர்களுக்கு நிதி வழங்குகிறார். இதற்காக, ஜெயலலிதா இன்னும் ஒருசில நாட்களில் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 17-ந் தேதி அ.தி. மு.க.வின் 38-வது...

October 05, 2009

பரமக்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 4: பரமக்குடியில் உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு மானியத் தொகை அளிக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 84 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள் அச்சங்கங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி மானியமான ரூ.11 கோடியே 55 லட்சத்தை தி.மு.க. அரசு அளிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலைக்கு நெசவுத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நெசவுத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. தனியார் இடத்தில் 10 சதவீதம் அதிகக் கூலி கிடைப்பதால்,...

தமிழக மக்கள் தட்டிகேட்க தவறிவிட்டார்கள்..............

இந்தியாவில் இதுவரை நடைபெறாத இமாலய ஊழல் தான் ஸ்பெக்ட்ரம்.ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?தொலைத்தொடர்புத் துறையில் உள்ள அலை வரிசையின் அளவுகளே ஸ்பெக்ட்ரம்.இந்த 2ஜி என்கிற இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் வழியாக,விவரங்கள்(Data),குரல்( voice )படங்கள்(pictures),ஆகியவற்றை மொபைல் மூலமாகவும் Internet மூலமாகவும் பரிமாற்றம் செய்யலாம்.தொலைக்காட்சிக்கும் பயன் அளிக்கக் கூடியது.இந்த அலைவரிசைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான இமாலய ஊழல் நடைப்பெற்றது.இந்தியாவில் உள்ள 22 பகுதிகளுக்கான இந்த அலைவரிசையை பெற வேண்டி,இதற்கென நிர்ணயிக்கப்பட்ட தேதியான 1.10.2007 வரை 575 விண்ணப்பங்கள் 46 நிறுவனங்களிடமிருந்து மத்திய தொலை தொடர்புத் துறையால் பெறப்பட்டன.இந்த சூழ்நிலையில்,முதலில் வருபவருக்கு முதலில் என்ற முறையை பின்பற்றலாமா அல்லது ஏல முறையை பின்பற்றலாமா என சில வழிமுறைகளை கோடிட்டுக் காட்டி...

October 04, 2009

யாருமே கேட்காத 'உளியின் ஓசை' க்கு கருணாநிதிக்கு விருதா? - ஜெயலிலதா காட்டம் !

யாருமே கேட்காத 'உளியின் ஓசை' க்கு கருணாநிதிக்கு விருதா? - ஜெயலிலதா காட்டம் ! Written by Sara Saturday, 03 October 2009 04:03 யாருமே கேட்காத ஓசையற்ற உளியின் ஓசை படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரே, தனது தலைமையிலான அரசு வழங்கும் விருதை பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவதுபிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா...

October 02, 2009

அஇஅதிமுக-பெண்-வேட்பாளர்கள் பாதுகாப்பு சென்ன-உயர்-நீதிமன்றம் மனு

திரிசூலம் பஞ்சாயத்து தலைவர், பல்லாவரம் வார்டு தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க பெண் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து, தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் அண்மையில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் திரிசூலத்தை சேர்ந்த சரஸ்வதி (33) எ‌ன்பவ‌ர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் அவர் இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ''திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நான் உட்பட 5 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். வருகிற 7ஆ‌ம் தேதி அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.ஏற்கனவே பஞ்சாயத்து தலைவர் கொலை...

மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌யி‌ல் ஆ‌ய்வு ந‌ட‌த்த அனும‌தி அ‌ளி‌த்த ம‌த்‌திய அரசை கருணா‌நி‌தி த‌ட்டி‌க்கே‌ட்காதது ஏ‌ன்- ஜெயல‌லிதா கே‌ள்‌வி செ‌ன்னை,

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தட்டிக்கேட்காதது ஏன் என்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு அதை தட்டிக்கேட்காததன் மூலம் கருணாநிதி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.WD இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்த கருணாநிதி, “முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நிலுவையில்...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites