This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

January 27, 2010

டெல்லி பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா பேட்டி

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 60வது ஆண்டு விழா 25.01.2010 அன்று நடந்தது.அந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டார் பின்னர் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அன்று மாலை சென்னை திரும்பினார்.அவரை ஓ.பன்னீர்செல்வம்,ஜெயகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உங்கள் டெல்லி பயணம் எப்படி அமைந்தது?சிறப்பாகவும்,மகிழ்சி அளிப்பதாகவும் அமைந்தது.டெல்லியில் சோனியாவை சந்தித்து நீங்கள் பேசப் போவதாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியதே?தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் நானும்,சோனியாவும் பங்கேற்றோம்.அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம்...

January 15, 2010

அம்மா அவர்களுக்கு வாக்களியுங்கள்

வாக்களிக்க இங்கே சொடுக்கவும் http://www.whopopular.com/Jayalalithaa-ஜெயராம்...

January 14, 2010

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து செய்தி ;தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்க்ககூடிய இயற்கையை நேசிக்கும் விழாவாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஏழை எளியவர் என்ற பேதமோ,சாதி மத வித்தியாசமோ இல்லாமல் நன்றியுணர்வு என்ற இலக்கோடு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்.உழைக்கும் மக்கள் தமக்கு உதவிய இயற்கைக்கும்,தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியை,மகிழ்ச்சியை தெரிவிக்கும் நாள் பொங்கல்.இந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள...

January 09, 2010

நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள்

திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்....

January 08, 2010

மீனவர் சட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை [09.01.2010] அதிமுக ஆர்ப்பாட்டம்.

பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களை வரவேற்க்கும் வகையில் பாரம்பரிய மீனவர்களை நசுக்கும் வகையில் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை வரைவு சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.இந்த சட்டத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.இந்த மசோதா ஒருபோதும் தாக்கல் செய்யப்படக்கூடாது என்பது அதிமுக வின் நிலைப்பாடு புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு அரசு சார்பில் கல் வீடும்,பழுதடைந்த வீடுகளை செப்பனிடுவதற்கு மானியமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அளிக்கப்படும்...

January 07, 2010

ஆளுநர் உரை அம்மா அறிக்கை.

ஆளுநர் உரை கடந்த நான்கான்டு உரைகளின் மறுபதிப்பாக அமைந்துள்ளதே தவிர தொலைநோக்கு திட்டங்கள் கொண்ட உரையாக அமையவில்லை.கருப்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ,2 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் லாரி வாடகை மற்றும் கட்டுமான ஊக்கத்தொகையுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1500ஜ மீண்டும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.காவிரி,பாலாறு,பொன்னையாறு பிரச்னைகளை தீர்ப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.மீனவர்கள் நலனுக்கு எதிரான சட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்பட மாட்டாது என்ற உறுதிமொழி ஆளுநர் உரையில் இல்லாதது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை...

January 02, 2010

ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை வழங்கும் ஆணையை அரசு வாபஸ் பெற வேண்டும்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர் அவர்களுக்கு பதில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.பொதுநலன் கருதி அரசு ஊழியர்களின் பணிகளை நீட்டிக்கவும்,மறு வேலை வாய்ப்பு அளிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு அதன் படி அரசு விரும்பினால் எந்த அரசு ஊழியரின் பனிக் காலத்தையும் நீட்டிக்கலாம்.ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள இடங்களை ஒய்வு பெற்றவர்களை கொண்டு நியமிக்கலாம் என்று அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்ற அச்சாரமாக...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites