This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

June 30, 2010

கோவையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில்

கோவையில்  அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅவர்கள்  தலைமையில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜூலை 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ....

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில்

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம். ....

June 29, 2010

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க.,ஸ்டிரைக்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., - ம.தி.மு.க., ஆகிய எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெ‌ண்ணெய் விலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் நடத்தப்போவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இது குறித்து ஜெயலலிதா, வைகோ உள்பட 7 கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அந்த அறிக்கையில் : பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல்...

தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

பெரியாறு, வைகை கரையோரங்களில் உள்ள கிணறுகள், பைப் லைன், மோட்டார்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். ....

ஆயுள் கைதிகளை விடுவித்தால் தேர்தலில் விபரீதம் ஏற்படும்: அம்மா அவர்கள்

சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள்...

June 28, 2010

அ.தி.மு.க., கூட்டத்தில் வன்முறை

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே அ.தி.மு.க., நடத்திய தெருமுனை பிரசாரத்தில் மர்ம கும்பல் கற்கள் மற்றும் சோடா பாட்டீல் வீசி சராமாரியாக தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது....

June 27, 2010

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நா டக மாநில அ.இ.அ.தி.மு.க. சார்பில்  பெ‌ங்களூரு‌வி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்‌‌க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா  அவர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்பவில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, இராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு...

June 20, 2010

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர்

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர் ஜெயலலிதா அவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும்,தமிழர்களின் பண்பாடி,சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள்,தமிழ் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் முலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற  முயற்சி நடப்பதாகவும் போரின் போது சிதந்து போன  தமிழர்களின் கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் ஆகியவற்றை கட்டி தர நடவடிக்கை எடுக்காமல் புத்த விகாரைகள்  புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்...

June 16, 2010

நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அவர்களது இல்லத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் நேரில் சந்தித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி நிதியாக" 40,78,800/_ (நாற்பது லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து எண்ணூறு) ரூபாயை வழங்கினார். ...

June 06, 2010

orkut - photos

orkut - pho...

June 03, 2010

ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்வில் ஜெயலலிதா அவர்கள் அதிரடி : மனோஜ் பாண்டியன், ராமலிங்கம் போட்டி

தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், கட்சியை விட்டு நீக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு பதிலடி கொடுக் கும் வகையில், கவுண்டர் இனத் தைச் சேர்ந்த மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். தமிழகத்திலிருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் இந்த மாதம் முடிகிறது. புது எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தி.மு.க., சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேல், செல்வகணபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்...

June 01, 2010

திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்

புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்.இடம் :1ஆம் கேட் காந்தி சிலை முன்பு தேதி :05 .06 .2010 தலைமை : இரா.ஹென்றி அவர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் வரவேற்புரை : S.T கருணாநிதி அவர்கள் பேச்சாளர் சிறப்புரை : நெல்லை பாலாஜி அவர்கள் தீபொறி ஆறுமுகம் அவர்கள் தலைமை கழக பேச்சாளர் தலைமை கழக பேச்சாளர் பள்ளத்தூர் D .முருகேசன் மாவட்ட செயலாளர் நன்றயுரை: செ.ராஜா சிங் மாவட்ட தலைவர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்ட ஏற்பாடு : ...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites