June 01, 2010

திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்


புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்.
இடம் :1ஆம் கேட் காந்தி சிலை முன்பு தேதி :05 .06 .2010
தலைமை : இரா.ஹென்றி அவர்கள்
முன்னாள் மாவட்ட செயலாளர்

வரவேற்புரை : S.T கருணாநிதி அவர்கள் பேச்சாளர்

சிறப்புரை : நெல்லை பாலாஜி அவர்கள் தீபொறி ஆறுமுகம் அவர்கள்
தலைமை கழக பேச்சாளர் தலைமை கழக பேச்சாளர்

பள்ளத்தூர் D .முருகேசன்
மாவட்ட செயலாளர்

நன்றயுரை: செ.ராஜா சிங்
மாவட்ட தலைவர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை

கூட்ட ஏற்பாடு : C. நம்பிராஜன் பி.எஸ்.சி.,பி.எல்
நகர செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை

நான்கு ஆண்டுகால திமுக அரசின் தொடர் மின்வெட்டு , விலைவாசி உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெறும் இந்த கண்டன பொது கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர்,பிற அணி நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில்
கேட்டு கொள்கிறேன் . நன்றி
இப்படிக்கு அம்மாவின் உண்மை தொண்டன்
C. நம்பிராஜன் பி.எஸ்.சி.,பி.எல்
நகர செயலாளர்
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
orkut link
.

1 comments:

இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த நம்பிராஜனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites