This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

February 24, 2011

இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 63வது பிறந்த நாள்

சென்னை, பிப். 24    இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள். இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை கழகத்தினர் ஏழை, எளிய மக்கள் பயனுற நல உதவிகள், அன்னதானம், ரத்த தானம் வழங்கி எழுச்சியோடு கொண்டாடுகிறார்கள். கழக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு  62 வயது முடிந்து இன்று 63வது வயது பிறக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக உடன்பிறப்புகளுக்கு ஏற்கெனவே வெளியிட்டிருந்த அன்பு வேண்டுகோளில்,...

February 22, 2011

நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு சரத்ரெட்டியின் அழைப்பை ஏற்று கலைஞர் டி.வி. அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா குற்றச்சாட்டு

சென்னை, பிப். 21 ஆவணங்கள் எரிக்கப்பட்டு, பணம் தொடர்பான ரசீதுகள், செலவுச் சீட்டுகள் கிழித்தெறியப்பட்டு, ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு சரத்ரெட்டி விடுத்த அழைப்பை ஏற்று மத்தியப் புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி.யில் சோதனை நடத்தியுள்ளது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு சாமர்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும்...

February 21, 2011

ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம்

நண்பர்களே!!!   தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து...

டைம்ஸ் நவ்’ டி.வி.க்கு புரட்சித்தலைவி அம்மா அளித்த பேட்டி இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை, நவ. 17- கடந்த இரண்டரை ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில் முக்கியத் திருப்பம் ஏற்பட, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டி காரணமாக அமைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தையும் மீறி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இந்த பரபரப்பு பேட்டி காரணமாக இருந்தது என்றும், அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் முந்துபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், விசித்திரமான முறையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மேற்கொண்ட...

February 20, 2011

மேட்டுப்பாளையத்தில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்க

சென்னை, பிப். 20 மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், இன்று (20.2.2011 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பு வருமாறு: தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 113/2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய...

January 16, 2011

பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி 2011

சென்னை, ஜன. 15 தமிழரின் தன்மானம் தனித்தன்மையோடு திகழ, தமிழர்தம் வாழ்வில் வளம் பெற்றிட, சர்வாதிகார ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழிவகுக்க வேண்டும். அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால்போல் பொங்கி வழிய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ?பொங்கல் திருநாள்? நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செள்தி வருமாறு: அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாட இருக்கும் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்...

July 20, 2010

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்

   சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவை விட படு வேகமாக தயாராகத் தொடங்கியுள்ளது அதிமுக. அதிமுக கூட்டணியில் புதிய கட்சியாக முதல் ஆளாக புதிய தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவருடன், புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண், அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர், மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ராமராஜ், வி.சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள...

July 08, 2010

கோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார்கள் அம்மா அவர்கள்

கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த அம்மா, தோழி சசிகலா அவர்களுடன், நேற்று சென்னை திரும்பினார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள், தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட அம்மா ., வழக்கத்துக்கு மாறாக, எஸ்டேட் சாலை சந்திப்புக்கு வந்து அ.தி.மு.க.,வினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட செயலர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், குன்னூர் தொகுதி செயலர் மாதன், ஊட்டி நகர செயலர் தேவராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் வினோத், ஜெ., மாவட்ட முன்னாள் பேரவை...

July 07, 2010

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை: ஜெயலலிதா விளக்கம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள்  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை பிரச்னையில், ‘போர் நடக்கும்போது பொது மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது’ என்று நான் தெரிவித்தது உண்மைதான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால், வேண்டுமென்றே போரின்போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னர், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததையும் ஒப்பிட்டு கருணாநிதி பேசுகிறார். நான் குறிப்பிட்டது தவிர்க்க முடியாததைத்தான். கடந்த...

July 02, 2010

முதல்வர் கருணாநிதி போர்க் குற்றவாளி:

"ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அவர்களை அ.தி.மு.க., குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும்' என, அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடந்த உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் தலைமையில், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழர்களை தமிழக அரசும், அதன் முதல்வருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில், பான் கி மூன் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழுவுக்கு விசா தருவதை, இலங்கை அரசு தனது இயல்புக்கு ஏற்ப மறுத்து வருகிறது. ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால்,...

June 30, 2010

கோவையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில்

கோவையில்  அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅவர்கள்  தலைமையில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜூலை 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ....

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில்

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம். ....

June 29, 2010

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க.,ஸ்டிரைக்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., - ம.தி.மு.க., ஆகிய எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெ‌ண்ணெய் விலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் நடத்தப்போவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இது குறித்து ஜெயலலிதா, வைகோ உள்பட 7 கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அந்த அறிக்கையில் : பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல்...

தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

பெரியாறு, வைகை கரையோரங்களில் உள்ள கிணறுகள், பைப் லைன், மோட்டார்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். ....

ஆயுள் கைதிகளை விடுவித்தால் தேர்தலில் விபரீதம் ஏற்படும்: அம்மா அவர்கள்

சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள்...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites