November 15, 2009

திருப்பூர் நித்தியின் அன்பு வேண்டுகோள்


http://nellaicityaiadmk.blogspot.com/
எங்கள் உயிர் நாடியே! எங்கள் உயிர் சுவாசமே!

"நீரின்றி அமையாது உலகு!
அதுபோல் நீர் இன்றி அமையாது எங்கள் வாழ்வு!!

கட்டளையிடுங்கள், எங்கள் அன்னையே!

"சூரியனை பிடித்து, உங்கள் காலணியாக்க வேண்டுமா! அல்லது இமயமலையை இல்லாமல் செய்ய வேண்டுமா! அணுவை அண்டம்மாக்க வேண்டுமா! அல்லது அண்டத்தை அணுவாக்க வேண்டுமா! கடல் நீரை காற்றாக வேண்டுமா! அல்லது காற்றை கடல் நீர்ராக்க வேண்டுமா! நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இதயதெய்வமே!
நீங்கள் சொல்லி முடிப்பதற்குள், நாங்கள் செய்து முடித்து இருப்போம்! இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் உங்கள் பக்த கோடிகள்!!

ஒரே கடவுள் இதயதெய்வம் அம்மா! ஒரே கோவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்!"
நன்றி என் அன்பு தம்பி நித்தி திருப்பூர் அதிமுக அம்மாவின் தீவிர பக்த்தன்

1 comments:

Thambi nithy searching words to convey Ur studiousness.My warm wishes on ur creating new communities to our respected brothers n sisters.
VALZHA AMMA NAMAM
VALARZHA NAMATHU TAMILAZHAM

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites