November 20, 2009

புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்


அரியூர் சர்க்கரை ஆலை பிரச்சனை புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் திரு அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிக்கை.புதுச்சேரியில் நஷ்டத்தில் இயங்கிய அரியூர் தனியார் சர்க்கரை ஆலையை இன்னோரு தனியார் நிறுவனம் வாங்கிய போது,ஆலையின் வங்கி கடன் போக,மீத முள்ள தொகை தொழிளாளர்களுக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒராண்டுக்கு மேலாகியும் தொழிளாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை புதிய நிவாகம் ஆலையின் 375 தொழிளாளர்களில் 200 க்கும் மேற்ப்பட்டவர்களை நீக்கியதோடு ஆலையை இயக்காமல் வைத்திருக்கின்றனர்.இதனால் இந்த ஆலைக்கு வழங்க வேண்டிய கரும்பை அண்டை மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தரவேண்டுடிய கட்டாயத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும்,லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உரிய கரும்பை தனியார் நிறுவனத்துக்கு அனுப்ப புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு அனுமதித்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே,புதுச்சேரி அரசு அரியூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும்,கரும்புக்கு ரூ.2000 வழங்க வலியுறுத்தியும் 20 ம் தேதி காலை 10 மணிக்கு அரியூர் சர்க்கரை ஆலை முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திரளான் விவசாயிகள்,பொது மக்கள் திரன்டனர் இதற்க்கு விவசாய பிரிவு செயளாலர் துரை கோவிந்தராஜன் தலைமை வகித்தார்கள்.


.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites