வந்தவாசி,திருச்செந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று தா.பாண்டியன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள்,மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,நிர்வாகிகள் ஏ.எம்.கோபு,மகேந்திரன் ஆகியோர் நேற்று[26.11.2009]மாலை 3 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தனர்.
.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்
-
*சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப்
பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை
ந...
12 years ago
0 comments:
Post a Comment