November 27, 2009

இடைத்தேர்தல் அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்.

அம்மா அறிக்கை: திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் ,அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப் பட்டுள்ளது.திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பணிக் குழு தலைவராக திரு.செங்கோட்டையன் M.L.A , வந்தவாசிக்கு திரு.தம்பிதுரை M.P ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,கட்சி தொண்டர்கள் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites