November 08, 2009

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது பாசறை நிர்வாகி கூட்டதில் திருDr. S.வெங்கடேஷ் M.D அவர்கள் ஆற்றிய உரை

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.நாள்;07.11.2009 இடம்;தென்காசி இசக்கி மகால் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது என இளைஞர்கள் பாசறை நிர்வாகி கூட்டதில் திருDr. S.வெங்கடேஷ் M.D அவர்கள் பேசினார்கள். மேலும் அவர்கள் ஆற்றிய உரையில்.....யாராலும் சிந்திக்க முடியாத திட்டமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை திட்டத்தை அம்மா செயல்படுத்தி வருகிறார்,யாராலும் சிந்திக்க முடியாத திட்டமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை திட்டத்தை அம்மா செயல்படுத்தி வருகிறார்.அம்மா அவர்கள் ஆட்சியில் கடையநல்லூர்-புளியங்குடி கூட்டு குடிநீர் திட்டம்,செங்கோட்டை-குற்றாலம் குடிநீர் திட்டம்,நான்குநேரி-திசையன்விளை குடிநீர் திட்டம்,சேந்தமங்கலம்-பாப்பாக்குடி குடிநீர் திட்டங்கள்,வணிக வளாகங்கள்,நெசவாளர் கூடம்,கால்நடை மருத்துவமனை,ஆரம்பசுகாதார நிலையங்கள்,அணைகள்,கிராமச்சாலைகள்,என ஆட்சியில் இருக்கும் போது நெல்லை மாவட்டத்திற்கு பல அற்புதமான திட்டங்களை தந்தவர் அம்மா அவர்கள்.இதுவரை தனிமரமாக இருந்த இளைஞர் மற்றும் இளம்பெண்களை அதிமுக என்னும் தோப்பாக மாற்றியது இந்த பாசறை தான்.அதிமுக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம் இன்று அமைதியிழந்து காணப்படுகிறது.வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று முடமாகிவிட்டது.இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites