November 21, 2009

கருநா நிதியின் துரோகத்தின் மொழி

க( கொ)லைஞரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொண்டது இவ்வளவுதானா?
அடடா !
அவர் சகோதரயுத்தம் என்று மீண்டும் மீண்டும் பிதற்றுகிறார் என்றால் , அதன் நேரடியான பொருளை நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது !
அவர் ஒரு சொல்லைச்சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா?
அந்தவகையில்,இவர் கருதுவது :
தமக்குச்சார்பான சகோதரயுத்தம் நடைபெறவில்லையே என்பதுதான் அவரது ஆதங்கம் !
இதை என்றுதான் உண்மையாகப்புரிந்துகொள்கிறோமோ, அன்றுதான் தமிழனுக்கே விடிவுவரும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நன்றி.... S.தளபதி சிவம் நாதன் அவர்கள்.


.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites