November 15, 2009

ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

எங்களுக்கு ஒரு ரூபாய் அரிசியும் , டிவி யும் போதும் . எவன் எத்தனை லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பண பலம், உருட்டல் , மிரட்டல், அரசு அதிகாரிகளின் நியாயமற்ற தன்மை போதும் ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites